

பொதுவாக மினரல் வாட்டர்
பாட்டிலில் உள்ள தண்ணீரை
குடித்த பின் அதைத் தூக்கி
எறிந்து விடவேண்டும்.அந்த
பாட்டில்கள் pet (என்பது ஒரு
நச்சுப் பொருள்) என்று
சொல்லப் படுகிறது.
அந்த நச்சுப்பொருள்
தண்ணீருடன் கலந்து புற்று
நோயை உண்டு பண்ணும்.carcinogenic
element என்ற ஒரு பொருளை
வெளியிடும்.அதுவும்
தண்ணீரோடு கலந்து விடும்.
பிளாஷ்டிக் பாட்டில்களை
திரும்பத் திரும்ப
பயன்படுத்துபவராக
நீங்கள் இருந்தால் ,ஒரு
சின்ன சோதனைக்கு பிறகு அதை
நீங்கள் தொடரலாம்.
மினரல் பாட்டிலை எடுத்து
அதன் அடியில் பாருங்கள்..
அதில் இருக்கும் முக்கோண
வடிவத்தின் உள்ளே ஒரு எண்
போட்டிருக்கும்.அந்த எண்
5-க்கு மேல் இருந்தால் தான்
அந்த பாட்டிலை பலமுறை
பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் நம்
பயன்படுத்தும்
பாட்டில்களில்பதியப்பட்ட எண் 1-ஆகத்
தான் இருக்கும்.
புத்திசாலிகளும் ,அதிக
நினைவாற்றல்
கொண்டவர்களும்
பெரும்பாலும் கடவுள்
நம்பிக்கை
இல்லாதவர்களாகவே
இருக்கிறார்கள்.இது
லண்டன் உல்ஸ்டர்
பல்கலைகழகத்தின் ஆய்வு.
சிங்கத்தின் முக்கிய
வேலையே தூக்கம்
தானாம்.தினமும் 20 மணிநேரம்
தூங்குமாம்.

No comments:
Post a Comment